Skip to main content
இயற்றியது யார்
- திருமுருகாற்றுப்படை இயற்றியவர்- நக்கீரர்
- பொருநராற்றுப்படை ஆசிரியர்-முடத்தமக் கண்ணியார்
- சிறுபாணாற்றுப்படை இயற்றியவர்-நல்லூர் நத்தத்தனார்
- பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர்-உருத்திரங்கண்ணானார்
- மலைபடுகடாம் இயற்றியவர்-பெருங்கௌசிகனார்
- மதுரைக்காஞ்சியின் ஆசிரியர்-மாங்குடி மருதனார்
- முல்லைப்பாட்டு ஆசிரியர்-நப்பூதனார்
- குறிஞ்சிப்பாட்டு ஆசிரியர்-கபிலர்
- பட்டினப்பாலை இயற்றியவர்-உருத்திரங்கண்ணானார்
- நெடுநல்வாடை ஆசிரியர்-நக்கீரர்
- பத்துப்பாட்டு பாடியவருள் பெண்புலவர் யார்-முடத்தமக் கண்ணியார்
- சங்க இலக்கியத்தில் மிகுதியான பாடல்களை பாடியவர்-கபிலர்
- திருக்குறளை முதன்முதலில் மொழிபெயர்த்த அறிஞர்–ஜி.யு.போப்
- நாலடியாரின் ஆசிரியர்—-சமண முனிவர்கள்
- நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர்–ஜி.யு.போப்
- நான்மணிக்கடிகை ஆசிரியர்-விளம்பி நாகனார்
- இன்னா நாற்பது நூலின் ஆசிரியர்-கபிலர்
- திரிகடுகத்தின் ஆசிரியர்-நல்லாதனார்
- ஆசாரக்கோவையின் ஆசிரியர்–பெருவாயின் முள்ளியார்
- பழமொழி நூலின்ஆசிரியர்–மூன்றுறை அறையனார்
- ஏலாதியின் ஆசிரியர்-கணிமேதாவியார்
- கார்நாற்பதின் ஆசிரியர்—மதுரைக் கண்ணங் கூத்தனார்
- திணைமாலை நூற்றைம்பது நூலின் ஆசிரியர்-கணிமேதாவியார்
- திணைமொழி ஐம்பது நூலின் ஆசிரியர்-கண்ணன் செந்தனார்
- ஐந்தினை ஐம்பது நூலின் ஆசிரியர்-மாறன் பொறையனார்
- ஐந்தினை ஏழுபது நூலின் ஆசிரியர்—மூவாதியார்
- கைந்நிலை நூலின் ஆசிரியர்—புல்லங்காடனார்
- அறநெறிச் சாரம் நூலின் ஆசிரியர்–முனைப்பாடியார்
- வெற்றி வேற்கை நூலின் ஆசிரியர்–அதிவீரராம பாண்டியன்
- நீதிநெறிவிளக்கத்தின் ஆசிரியர்-குமரகுருபரர்
- உலக நீதியின் ஆசிரியர்–உலக நாத பண்டிதர்
- புலவர் குழந்தையின் நூல்கள்–இராவண காவியம்,யாப்பதிகாரம்,தொடையாதிகாரம்,திருக்குறள் உரை,அரசியல் அங்கம்,பொருளதிகார உரை
- அடியார்க்கு நல்லார் எவ்விலக்கியத்தின் உரையாசிரியர்–சிலப்பதிகாரம்
- வீரசோழியத்தின் ஆசிரியர்–பொன்பற்றியூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர்
- நன்னூலின் ஆசிரியர்-பவணந்தி முனிவர்
- நன்னூலின்முதல் உரையாசிரியர்-மயிலை நாதர்
- கம்பர் இயற்றிய நூல்கள்–கம்பராமாயணம்,சரசுவதி அந்தாதி,சடகோபர் அந்தாதி,ஏர் எழுபது,சிலை எழுபது,,திருக்கை வழக்கம்
- தேம்பாவணி,கொடுந்தமிழ் இலக்கணம்,செந்தமிழ் இலக்கணம் இவற்றின் ஆசிரியர்–வீரமா முனிவர்
- அறுவகை இலக்கணம் என்ற நூலின் ஆசிரியர்–வண்ணச் சரபம் தண்டபாணி அடிகளார்
- ஆறாம் இலக்கணம்–புலமை இலக்கணம்
- தொன்னூலின் ஆசிரியர்-பாவலரேறு ச.பாலசுந்தரனார்
- அச்சு வடிவம் பெற்ற முதல் பழந்தமிழ் நூல் எது?அச்சிட்டவர் யார்?எப்போது?—திருக்குறளின் முதல் 13 அதிகாரங்கள்,எல்லிசு துரை,1819
- நாலாயிரத் திவ்விய பிரபந்தம் முழுமைக்கும் உரை செய்தவர்?–பெரியவாச்சான் பிள்ளை
- திருவாசகம் முழுமைக்குமான உரை எழுதியவர்?முதல் உரை:திருவாசக அனுபூதி உரை:எழுதியவர்–சீர்காழித் தண்டவராயர்
- கம்பராமாயணம் முழுமைக்கும் உரை கண்டவர்–வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார்
- நரிவிருத்தம் எழுதியது யார்?அவர் எழுதிய முதல் காப்பியம்?–திருக்கத்தேவர்,சீவக்சிந்தாமணி
- உமறுபுலவர் -சீறாப்புராணம் (3 காண்டங்கள்.5௦26 விருத்தங்கள்
- செவ்வாழை சிறுகதையின் ஆசிரியர்–சி.என். அண்ணாதுரை
- குறட்டை ஒலி சிறுகதையின் ஆசிரியர்-மு.வரதராசன்
- பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா-என்று பாடியவர்?–சுந்தரர்
- மாணிக்கவாசகர் பாடிய நூல்களின் பெயர்கள்?-திருவாசகம்,திருக்கோவையார்
- எட்டாம் திருமறையை பாடியவர்?-மாணிக்கவாசகர்
- திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர்–ஜி.யு.போப்
- திருவெம்பாவை பாடியவர்–மாணிக்கவாசகர்(திருவண்ணாமலையில்)
- பத்தாம் திருமுறையை பாடியவர்-திருமூலர்
- பன்னிரு திருமுறைகளை தொகுப்பித்தவர்-முதலாம் இராசராசன்
- ஸ்ரீவில்லிபுத்தூராழ்வார் பாடியது-மகாபாரதம்
- சீவகசிந்தாமணியின் பழைய உரையாசிரியர் யார்?–நச்சினார்க்கினியர்
- குமரகுருபரர் இயற்றிய நூல்கள்– மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்,கயிலைக் கலம்பகம்,மதுரைக் கலம்பகம், திரு வாரூர்நான்மணிமாலை,சிதம்பரமும்மணிக்கோவை, சிதம்பர செய்யுட் கோவை,இரட்டை மணிமேகலை, காசிகலம்பகம்,சகலகலாவல்லி மாலை மதுரை மீனாட்சியம்மை குறம்,மீனாட்சியம்மை இரட்டை மணிமேகலை.
- ஆண்டாள் பாடிய பாடல்கள்?–திருப்பாவை,நாச்சியார் திருமொழி
- நீதிநெறி விளக்கம் ஆசிரியர்?–குமரகுருபரர்
- மணிமேகலை ஆசிரியர்?–மதுரை கூலவாணிகன் சாத்தனார்
- சீவகசிந்தாமணி ஆசிரியர்–திருக்கத்தேவர்
- குண்டலகேசி ஆசிரியர்-நாதகுத்தனார்
- காந்த புராணத்தின் ஆசிரியர்–கச்சியப்ப சிவாசாரியார்
- நளவெண்பா இயற்றியவர்?—புகழேந்தி புலவர்